OM GANESH 6
உம்பர் தரும் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் தேனமுதத்து உணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும்
என்றன் உயிருக்கு ஆதரவு உற்றருள்வாயே
தம்பிதனக்காக வனத் தலைவோனே
தந்தை வலத்தால் அருள்கை கனியோனே
அன்பர்தமக்கு ஆனநிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமானே!
- அருணகிரி நாதர்
OM Ganesh5
விநாயகர் காயத்ரீ
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரசோ தயாத்!